இருக்கிறாய் என்றால் ஏன் வரவில்லை
இத்தனை நாளும் “இறைவனாய்”
இன்று மட்டும் ஏன் என் வீட்டுக்கு
இத்தனை நாளும் “இறைவனாய்”
இன்று மட்டும் ஏன் என் வீட்டுக்கு
எருமை ஏறி ஊர்வலம் வருகிறாய் “ஏமனாய்”!
கூப்பிட்டபோது என்றும் வராத நீ
கணக்கு தீர்க்க வருகிறாயோ இன்று
எவன் கற்றுகொடுத்தான் உனக்கு
இந்த களவாணிதனத்தை
கம்பெடுத்து அடிப்பேன் உன்னை
நீ என் வாசல் தாண்டி உள்ளே வந்தால்!
கூப்பிட்டபோது என்றும் வராத நீ
கணக்கு தீர்க்க வருகிறாயோ இன்று
எவன் கற்றுகொடுத்தான் உனக்கு
இந்த களவாணிதனத்தை
கம்பெடுத்து அடிப்பேன் உன்னை
நீ என் வாசல் தாண்டி உள்ளே வந்தால்!
No comments:
Post a Comment