கை ஏந்தி நின்றாள் என்முன் நான் கனவான் என்று
கக்கத்திலிருந்து பை எடுத்து பார்க்கிறேன்
என்னிடம் இருப்பதோ மூன்று ரூபாய்
கனத்த நெஞ்சுடன் கருணைகரம் நீட்டுகிறேன்
கலி முத்திபோயிற்று என்பது தெளிவாக தெரிகிறது
அவள் சுருக்குபையில் இருந்து சில்லறைகள்
கெக்கலித்து சிரிக்கின்றபோது!!!!
கக்கத்திலிருந்து பை எடுத்து பார்க்கிறேன்
என்னிடம் இருப்பதோ மூன்று ரூபாய்
கனத்த நெஞ்சுடன் கருணைகரம் நீட்டுகிறேன்
கலி முத்திபோயிற்று என்பது தெளிவாக தெரிகிறது
அவள் சுருக்குபையில் இருந்து சில்லறைகள்
கெக்கலித்து சிரிக்கின்றபோது!!!!
No comments:
Post a Comment