எண்ணம் ஒன்று சேர
கண்ணில் நீர் வழிய
மனதில் சஞ்சலத்துடன்
மருகி மன்றாட
கண்ணில் நீர் வழிய
மனதில் சஞ்சலத்துடன்
மருகி மன்றாட
உண்ண நினைவில்லாமல்
உறக்கம் உணராமல்
உந்தன் பெயரை நொடிக்கொருமுறை
உதடு சொல்ல
உறக்கம் உணராமல்
உந்தன் பெயரை நொடிக்கொருமுறை
உதடு சொல்ல
கண்ணுறங்காது காவல் காத்திருக்க
கண்ணிமைக்கும் பொழுதில்
கணநொடியில் வாழ்வை நீ
தட்டி பறிக்க
கண்ணிமைக்கும் பொழுதில்
கணநொடியில் வாழ்வை நீ
தட்டி பறிக்க
தவமிருந்தும் பயனில்லை
விழித்திருந்தும் விடையில்லை
உண்மையில் நீ இல்லை!
விழித்திருந்தும் விடையில்லை
உண்மையில் நீ இல்லை!
No comments:
Post a Comment