மனிதனால்
படபடவென ஒடிக்கப்பட்டு
சரசரவென இழுக்கப்பட்டு
கரகரவென அறுக்கப்பட்டு
மளமளவென தேய்க்கப்பட்டு
கொடுமைகளை அனுபவித்தும்
தன் உறுதி இழக்காத மரப்பொருட்கள்
என்னை பார்த்து சொல்லும் பாடம்
உலகமே உன்னை வாட்டினாலும்
உன்னை நீ மாற்றாதே
உன் தரம் என்றும் நிரந்தரம்!
No comments:
Post a Comment