Tuesday, May 5, 2015

கல் தானே நீ

கண்ணுக்கெதிரே களவு
காத தூரத்தில் கற்பழிப்பு
ஆலமரத்தடியில் ஆற்றங்கரையில்
குளத்தங்கரையில் தெருச்சந்தியில்
வாகன முகப்பில் வயல்வெளி ௮ருகில்
ராப்பகலாக நீ ௮மர்ந்திருந்தும்
ஓலச்சத்தம் கேட்கிறது ௭ங்கும்
கண் திறந்து கண்டிக்கவில்லையேனில்
கருங்கல் தானே நீ???
எவ்வாறு கடவுளானாய்!!!

No comments:

Post a Comment