நீலவானம் அதில் கவலையின்றி உலவும் மேகம்
உயர்ந்த மலைகள் அதில் செழித்து படர்ந்த மரங்கள்
இவை அனைத்தையும் விழுங்கும் உன் கண்கள்
வியப்பின் எல்லையில் நீ, இறையவன் படைப்பில் நான்..
ஆனால் சட்டென திரும்பும் அந்த கணபொழுதில்
உன் கண்களின் கைதியடி நான்!
உயர்ந்த மலைகள் அதில் செழித்து படர்ந்த மரங்கள்
இவை அனைத்தையும் விழுங்கும் உன் கண்கள்
வியப்பின் எல்லையில் நீ, இறையவன் படைப்பில் நான்..
ஆனால் சட்டென திரும்பும் அந்த கணபொழுதில்
உன் கண்களின் கைதியடி நான்!
No comments:
Post a Comment