Wednesday, July 16, 2014

புரிதலும் குழப்பமும்...

சில நேரங்களில் மனம் அலைபாய்கையில் நாம் புரிந்ததாகக்கொண்ட பலவற்றை  உண்மையில் நாம் கொஞ்சம் கூட புரிந்து கொள்ளவில்லை என்ற நிலையில் நம் புரிதலில் நமக்கே ஒரு இனம் புரியாத குழப்பம் ஏற்படுகின்றது.. இதனை தெளிவு என்பதா இல்லை குழப்பம் என்பதா என்ற எண்ணம் கூட குளறுபடியானது... இதனை புரிதலின் குழப்பம் அல்லது குழப்பத்தின் புரிதல் என்ற இரண்டில் ஒன்றாகக்கொள்ளலாம்.. ஆனால் இரண்டில் எதனை முடிவாகக்கொள்ளலாம் என்பது முடிவற்ற குழப்பமாகவே இருக்கிறது...

No comments:

Post a Comment