Thursday, January 16, 2014

உலகின் முதல் தொடர்கதை

பாஞ்சாலியை துச்சாதனன் துகிலுறித்தான் என்பது சிறுகதை
அலை நீள சேலை அளித்து அனைவர்
முன் ஆடை களைய வைத்து
துருபதன் மகள் திக்குமுக்காட
திருதராட்டினன் சபையில்
நடந்ததுதான் உண்மையில்
உலகின் முதல் தொடர்கதை!