பாஞ்சாலியை துச்சாதனன் துகிலுறித்தான் என்பது சிறுகதை
அலை நீள சேலை அளித்து அனைவர்
முன் ஆடை களைய வைத்து
துருபதன் மகள் திக்குமுக்காட
திருதராட்டினன் சபையில்
நடந்ததுதான் உண்மையில்
உலகின் முதல் தொடர்கதை!
அலை நீள சேலை அளித்து அனைவர்
முன் ஆடை களைய வைத்து
துருபதன் மகள் திக்குமுக்காட
திருதராட்டினன் சபையில்
நடந்ததுதான் உண்மையில்
உலகின் முதல் தொடர்கதை!